Thursday 3 January 2013

எங்கேயோ படித்தது

சனநாயகத்தின்
முகத்திலும்
விஞ்ஞானத்தின்
முகத்திலும்
ஓங்கி ஓங்கி
குத்திக் கொண்டிருக்கிறது...

இரயில்வே
தண்டவாளங்களில்
மலம் அல்லும்
மனிதக் கைகள்...

-பாரதிஜிப்ரான்

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...