சனநாயகத்தின்
முகத்திலும்
விஞ்ஞானத்தின்
முகத்திலும்
ஓங்கி ஓங்கி
குத்திக் கொண்டிருக்கிறது...
இரயில்வே
தண்டவாளங்களில்
மலம் அல்லும்
மனிதக் கைகள்...
-பாரதிஜிப்ரான்
முகத்திலும்
விஞ்ஞானத்தின்
முகத்திலும்
ஓங்கி ஓங்கி
குத்திக் கொண்டிருக்கிறது...
இரயில்வே
தண்டவாளங்களில்
மலம் அல்லும்
மனிதக் கைகள்...
-பாரதிஜிப்ரான்
0 comments:
Post a Comment