Tuesday, 20 December 2011

கருவாச்சி காவியம்


இந்நாவலின் வாசிப்பின்போத  வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை உணரலாம். ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபாத்திரங்க ள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும் கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள் கருவாச்சி.


டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்க

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...